Sunday, April 19, 2009

என் தினம்

நித்திரைக்கு முன்
நிலவோடு உரையாடி
நித்தமும் அன்னையின்
மொழி கேட்டு கண் மலர்ந்து

நிதானமாய் நாளிதழில்
செய்திகள் மேய்ந்து
நிதிக்கென்று மட்டும் என்றுஇன்றி
நன்மதி கொண்டு பணிபுரிந்து

நடுவே தோழியரிடம்
நிகழ்வுகள் பேசி
நட்சத்திர புன்னகையுடன்
விடுமுறை அன்று

நித்திலம் தவழும்
அலைகடல் கண்டதும்
நிறைந்திருக்கும் என்மனம்
நிம்மதியில் என்றும்......

Calm through Art

Naan(I) When I studied 11th, amma asked me if I wanted to study architecture. I drew a straight line and she said, “Ok forget it”.  Choosing...